Wednesday, September 7, 2011

Sad Story- By Anonynmous Devotee

ஒரு பெண்ணின் சோகக் கதை


அன்பானவர்களே,
மனிதர்களின் வாழ்கையில் பல சோகக் கதைகள் உள்ளன. ஆனால் சோகங்களை எதிர்கொள்ள வேண்டும் என்றால் இறைவன் மீது நம்பிக்கை வேண்டும். அப்படிப்பட்ட குருவான சாயிபாபா மீது நம்பிக்கை வைத்தால் அவர் நம்மை நல் வழியில் கொண்டு செல்வார், நமக்கு வழிகாட்டுவார்.
நான்கு நாட்களுக்கு முன்னர் எனக்கு ஒரு பெயர் கூற விரும்பாத சாயி பக்தரிடம் இருந்து கடிதம் வந்தது. அவள் தான் படும் துயரத்தை விவரமாக எழுதி இருந்தாள். அவள் படும் துயரங்களை குறைக்க அவளுக்காக பாபாவிடம் வேண்டிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு உள்ளார். பாபாவினால்தான் தன்னுடைய துயரங்களை குறைக்க முடியும் என நம்புகின்றாள்.
அவள் எழுதி உள்ள கடிதத்தை இணையதளத்தில் வெளியிட முடியாத அளவு அதில் சில விவரங்கள் உள்ளன. ஆகவே அதை டவுன்லோடு செய்து கொண்டு படிக்க வசதியாக அவளுடைய கடிதத்தை அப்படியே வைத்து உள்ளேன். அதைப் படிக்க கீழே உள்ள பட்டனை கிளிக் செய்துவிட்டு கடிதத்தைப் படிக்கவும். அவரவர் தமக்கு தோன்றும் அறிவுரைகளையும், வழிமுறைகளையும் அவளுக்கு ஆலோசனையாகக் கூறலாம். அதைப் படித்துவிட்டு அவளும் ஆறுதல் பெறலாம். தன துயரங்களை குறைத்துக் கொள்ள முயற்சிக்கலாம்.
சாயிராம்
மனிஷா

அன்பு சகோதரி
என்னை உங்களுடைய சகொத்தரியாக நினைத்துக் கொண்டு நான் அனுப்பி உள்ள கடிதத்தை பிரசூரித்து வாசகர்களின் அறிவுரைகளை நான் பெற எனக்கு உதவுவீர்கள் என நம்புகிறேன். தயவு செய்து என் முகவரியையும் பெயரையும் குறிப்பிடாதீர்கள். என் துயரங்களை குறைக்க எனக்காக அவர்களை பாபாவிடம் வேண்டிக் கொள்ளச் சொல்வீர்களா?
பெயர் கூற விரும்பாத பாபாவின்  பக்தை  

 Image and video hosting by TinyPic
(Translated into Tamil by Santhipriya) 

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.