Wednesday, October 27, 2010

Cured By Udi-Experience by Sai Devotee Navdeep Part-1


அன்பானவர்களே ,
இன்று நான் பாபாவின் உடியினால் பயனடைந்தவர்களின் அனுபவங்களைப் பற்றிக் கூறுகின்றேன் . மருந்துகள் வேலை செய்யாத நேரத்தில் பாபாவின் உடி பிரசாதம் எப்படியெல்லாம் அவர்களின் நோய்களை குணப்படுத்தி வந்துள்ளது என்பதை பலரும் கூறி உள்ளனர். அவைகளே கீழே உள்ள அனுபவக் கதைகள்.
மனிஷா
Dear Readers
Today I am posting some of the experiences of devotees who got their ailments cured by using Baba’s udi Prasad. What the medicines could not cure, baba’s udi did wonder to cure their diseases . Read the experiences given blow.
Manisha


பக்தர் நவதீப்
''நான் சில நாட்களாக தீர்க்க முடியாத ஜலதோஷத்தினால் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தேன். என்ன மருந்து சாப்பிட்டும் அது குணம் அடையவில்லை, அதிகமாகிக் கொண்டுதான் இருந்தது. என்ன செய்வது எனக் குழம்பிக்கொண்டு இருக்கையில் ஷீரிஷ் பாய் எழுதி இருந்த அனுபவத்தை உங்கள் இணையதளத்தில் படித்தேன். உடனே மறு நாளில் இருந்து நான் பாபாவின் உடியை மருந்து போல சாப்பிட ஆரம்பித்தேன். என்ன ஆச்சர்யம்? அடங்காமல் இருந்த கடுமையான ஜலதோஷம் அடுத்த மூன்று நாட்களிலேயே குணமாகிவிட்டது. அதன் பின் உடியின் மகிமையை உணர்ந்து கொண்ட நான் எனக்கு ஏற்படும் எந்த உடல் நலமின்மைக்கும் உடியைதான்சாப்பிடுகின்றேன் . வந்தவை விலகி விடுகின்றன. அனைத்துக்கும் நம்பிக்கையே மூல காரணம்.
(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.